×

தமிழ் மொழியில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி: தமிழ் மொழியில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sahitya Akademi Award ,Ambai , A green bird with a red neck, arrow, Sahitya Akademi Award
× RELATED அம்பையில் போதையில் ரகளை செய்தவர்கள் மீது வழக்கு