×

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாளை ரூ.237 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். ரூ.98.77 கோடியில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.


Tags : Chief Minister ,Stalin ,Grandfather Anna ,Thanjavur , Thanjavur, Grandfather Anna, Artist, Statue, Chief Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...