நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தவறுதலாக எலி மருந்து சாப்பிட்ட சிறுமி கவிதா(8) உயிரிழந்தார். எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தவறுதலாக எலி மருந்து சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.