×

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிவகாசியை சேர்ந்த ஜெயக்குமார் (60) என்ற விசாரணை கைதி உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக ஜெயக்குமார், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

The post பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palayangottai Jail ,Palayankottai ,Jayakumar ,Sivakasi ,Palayankottai Central Jail ,Nellai Government Hospital ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...