×

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டுடைமையாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார்.


Tags : Navalar Nedangelian ,Chief Minister ,Md. KKA Stalin , Chief Minister MK Stalin unveiled the statue of former minister novelist Nedunchezhiyan
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...