×

கென்யாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்து ஆந்திரா சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று

சென்னை: கென்யாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்து ஆந்திராவிற்கு காரில் சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது.

Tags : Kenya ,Chennai ,Andhra Pradesh ,Omigron , omicron
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...