×

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வகுமார் நியமனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


Tags : Selvakumar ,Superintendent of Police ,Kallakurichi , Kallakurichi, Superintendent of Police, Selvakumar
× RELATED ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை