×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sri Lankan Navy , Action should be taken to release 55 fishermen captured by the Sri Lankan Navy .: OBS
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!