×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பென்னிக்ஸ்-சும், ஜெயராஜூம் உயிரிழந்த பின்னர், ஆவணங்களை திருத்தி இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். இது, தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sathankulam , Sudden turn in Sathankulam father, son murder case
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...