×

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று கடல் உள்வாங்கியது !

சென்னை: சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று கடல் உள்வாங்கியது. நள்ளிரவில் 10 முதல் 15 மீட்டருக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

Tags : Marina of ,Chennai , Chennai, sea
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...