×

வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

மும்பை: வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Maharashtra ,Omigron , 8 more people from abroad who came to Maharashtra were confirmed to be affected by Omigran
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...