சென்னை: தமிழில் அரச்சனை செய்ய போதிய அர்ச்சகர்கள் அனைத்து கோயில்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருமண திட்டத்தின் கீழ் சென்னையில் ஒரு திருமணமும், திருவண்ணாமலையில் ஒரு திருமணமும் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.