சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2021 ஊர் உள்நாட்டுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையம் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திரமாக, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
புதர்மண்டி, விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது மீண்டும் புத்துயிர் பெறுமா உழவர் சந்தை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாம்பரத்தில் 212 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை
மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு
அதிமுக தரப்பில் தப்பு தப்பாக உளறிக்கொட்டுவதால் மாஜி அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி அளிக்க தடை: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு