×

கொடிநாளை ஒட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியிடம் நிதி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொடிநாளை ஒட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்கினார். கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.


Tags : Chief Minister ,Ruler Vijayanini ,Chennai District ,Flag Day ,Q. Stalin , Kodinal, Chennai District Collector, Vijayarani, Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...