தமிழகம் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2021 மதுரை சிங்கப்பூர் இலங்கை மதுரை: சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோயிலை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியானதால் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் ஓமிக்ரான் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக: திருச்சி சிவா எம்.பி பேச்சு
தி.மு.க. 15 வது பொதுத் தேர்தல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வேண்டுகோள்
கருமுட்டை விற்பனை விவகாரம் சிறுமி தற்கொலை முயற்சி நாடகம்: காப்பகத்தில் இருந்து பாட்டி அழைத்து செல்லாததால் விரக்தி
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெறலாம்: கலெக்டர் தகவல்