×

தேனியில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 வீடுகள் இடிந்தன

தேனி கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சியில் 3 வீடுகள் இடிந்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் முருகன், பழனிச்சாமி, லட்சுமி ஆகியோர் வீடுகள் இடிந்தன. வீடுகள் இடிந்து விபத்துள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Theni, heavy rain, houses collapsed
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...