×

தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.1,088 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.1,088 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலா ரூ.505 மதிப்புள்ள 20 வகையான பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

Tags : Tamil Nadu , Pongal gift
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...