×

அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மிக பலத்த மழை பெய்ய  வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4  மணி வரை தூத்துக்குடியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



Tags : Red Allard ,Thutapudi district , Red Alert, Thoothukudi, heavy rain
× RELATED அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில்...