டெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க இரு நபர் ஆணையம் அமைக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் இரு நபர் ஆணையம் அமைக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளது.