×

உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேர் கைது

நீலகிரி: உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், ஆஃதுல்ரகுமான், தீனதயாளன், கோபிநாத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 51 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Udagai , Four persons have been arrested at the Udagai bus stand for possessing counterfeit Rs.500 notes
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!