×

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2022-2023 கல்வியாண்டில் புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Government issues permission to start 10 new art colleges in Tamil Nadu!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...