சென்னை: தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நன்றி என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். போராட்டங்களில் இன்னுயிரை ஈர்த்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறினார்.