×

உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்; உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி எனவும் கூறினார்.


Tags : Ramadas , This step taken in the interest of the farmers is welcome: Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...