×

கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

கரூர்: கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Karur Lalabate train station , Karur, Lalapettai railway station, bomb, intimidation
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13...