×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்பும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Vilupam ,Cuddalore ,Mayiladuthura ,Nagai ,Thanjai ,Thiruvarur ,Pudukkottai ,Sivaganga ,Namanathapuram ,Tuthukudi ,Tirunelveli ,Kanyakumari ,
× RELATED தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி...