×

பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிவதால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிவதால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டரை நீர்த்தேக்கத்தில் இருந்து மருதையாற்றில் விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Perramulur district , Flood risk warning
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகளை...