×

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடியிலிருந்து 3,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடியிலிருந்து 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து 2,000 கன அடியாக உள்ளதால் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Crescent Lake , Excess water opening in Sembarambakkam Lake increased from 2,000 cubic feet to 3,000 cubic feet
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு