×

காட்பாடி அருகே 2 இளைஞர்களை கொலை செய்து கல்லை கட்டி சடலத்தை பாலாற்றில் வீசிய 3 பேர் கைது

வேலூர்: காட்பாடி அருகே 2 இளைஞர்களை கொலை செய்து கல்லை கட்டி சடலத்தை பாலாற்றில் வீசிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்றந்தாங்கள் பகுதியை சேர்ந்த நேசகுமார்(24) மற்றும் விஜய்(24) ஆகியோரை கொன்ற 3 பேர் சிக்கினார். காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பாலா(25), சரத்(19) மற்றும் ஆகாஷ் (17) ஆகியோரை விருதம்பட்டு போலீஸ் கைது செய்தது.


Tags : Godbody , காட்பாடி அருகே 2 இளைஞர்களை கொலை செய்து கல்லை கட்டி சடலத்தை பாலாற்றில் வீசிய 3 பேர் கைது
× RELATED வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்