×

மராட்டியத்தில் 1,500 கிலோ கஞ்சா பறிமுதல்

மும்பை: மராட்டியத்தில் ஜல்கான் மாவட்டம் இரண்டால் என்ற இடத்தில் 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா சிக்கியது. விசாகப்பட்டினத்தில் இருந்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்துகிறது.

Tags : Marathaland , cannabis
× RELATED மராட்டியத்தில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி