×

நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா

நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றார். முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதால் மனுவை சரோஜா மனுவை திரும்பப்பெற்றுள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட புகாரில் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : Nomakal ,Munjam ,Saroja , Former Minister, Saroja
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது