×

தண்ணீரில் அடித்துச் சென்ற மாரங்கியூரில் கோரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மாரங்கியூரில் கோரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் மாரங்கியூர் உட்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Korai river ,Marangiyur , In the water, in Marangiyur, in the Korai river, the ground bridge
× RELATED காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள்...