×

கனமழை எச்சரிக்கையால் திருவாரூர், நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர்: கனமழை எச்சரிக்கையால் திருவாரூர், நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Nagai district ,Tiruwarur , Thiruvarur, heavy rain
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...