×

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,040 அடியிலிருந்து 5,000 கன அடியாக உயர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,040 அடியிலிருந்து 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Burundi Lake Thiruvallur district , Tiruvallur, Boondi Lake, water level, 5,000 cubic feet, elevation
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில்...