×

மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சியில் ஒலிபெருக்கி மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Khaviri ,Matur Dam , mettur dam , warning
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கனடியாக சரிவு..!!