×

கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை: கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags : Sivangangangang district , Continuous heavy rain, 21 districts, school, holidays
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...