×

சங்கராபுரம் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!: தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சங்கராபுரத்தில் உணவகங்களில் சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.


Tags : Sankarapura , Sankarapuram Restaurant, inspection, substandard products
× RELATED சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள்