×

எதிரிகளை கொலை செய்ய திட்டம்!: புதுச்சேரி லாஸ்பேட்டையில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ், அருண் ஆகிய இருவரிடமும் இருந்து வெடிகுண்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்களது எதிரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 


Tags : Laspete ,Novatcheri , Puducherry, bomb, weapon, 2 arrested
× RELATED நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் மனு...