சென்னை: தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலசிறந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அனைத்து கட்சி தலைவர்கள், எல்லை மீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள், தமிழறிஞர்களுடன் ஆலோசியுங்கள். ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலுனுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளனர்.