மதுரை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய பல வழக்குகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கட்கிழமை தீர்ப்பளிக்கிறது. 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்குகிறது.