×

திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை .: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாச்சாரியார்கள்  உள்ளிட்ட பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மாளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை .: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Bhattacharyas ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்