சென்னை: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது என்று ஜெ.எம்.பஷீர் கூறியுள்ளார். சசிகலா பற்றி ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. மேலும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.