×

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக ஆணை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கடந்த மாதம் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக இன்று வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் 19 குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Tags : Waseem Akram ,Vaniyambadi , Vaniyambadi, Waseem Akram, murder, convicts, on Nov. 10, Azhar
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...