×

2020 பிப். நடந்த டெல்லி கலவரத்தின் போது பேஸ்புக் வழியே வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்கள் 300 சதவிகிதம் அதிகம்

டெல்லி: 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தின் போது பேஸ்புக் வழியே வன்முறை, வெறுப்பை தூண்டும் விதமான கருத்துக்கள், வழக்கத்தை விட 300 சதவிகிதம் அதிகம் பரப்பப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் உள் விசாரணை அறிக்கையில் இருந்து கசிந்த தகவல்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.


Tags : Facebook ,Delhi riot , Delhi, riots, Facebook, much
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்