டெல்லி: 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தின் போது பேஸ்புக் வழியே வன்முறை, வெறுப்பை தூண்டும் விதமான கருத்துக்கள், வழக்கத்தை விட 300 சதவிகிதம் அதிகம் பரப்பப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் உள் விசாரணை அறிக்கையில் இருந்து கசிந்த தகவல்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.