தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டில் இரு வாய்க்கால்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இரு வாய்க்கால்களிலும் 120 நாட்களுக்கு மொத்தம் 70 கனஅடி நீர்திறப்பதால் 6,250 ஏக்கர் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.
Tags : Dharamapuri district ,Ichambadi dam , Dharmapuri, Ichchambadi Dam, Water, Opening