×

சென்னை குன்றத்தூரில் இளைஞரை கொன்ற 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை குன்றத்தூரில் இளைஞரை கொலை செய்து புதைத்த வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தனது சிலம்பரசன்(33) காணாமல் போனதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி தேவி புகார் அளித்திருந்தார். சிலம்பரசன் கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான சிக்கா ரவி என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

Tags : Chennai Kunrathur , murder
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...