இந்தியா கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்வு Oct 18, 2021 கோட்டயம் இடுக்கி கேரளா: கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கோட்டயத்தில் 14 பேரும், இடுக்கியில் 10 பேரும் இறந்துள்ளனர்.
புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் பிசி ரயில்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி அலட்சியம்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு
நவீன தொழில்நுட்ப உதவியுடன் விபத்தை தடுக்கும் உலக நாடுகள் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு திறன் கேள்விக்குறி
ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: முக்கிய தண்டவாளங்கள் தயாரானது
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி: ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே குற்றச்சாட்டு
மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்தது
ஒடிசா ரயில் விபத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை?
இந்தியா-பாக். பேச்சுவார்த்தையின்றி காஷ்மீர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது: பரூக் அப்துல்லா பேட்டி
சிக்னல் லாக்கிங் சிஸ்டம் மாறியதில் மர்மம் ஒடிசா ரயில் விபத்து நாசவேலையா?..சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை
ஒடிசா பாகநாகா ரயில் விபத்து நடந்த இடத்தில் 2 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி தகவல்
நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் ரயில் விபத்தை எப்படி தடுக்கின்றன?: கேள்விக்கு ஆளான இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு திறன்