சென்னை: காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.