×

மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது

நீலகிரி: மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. 4 மனிதர்கள், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்ற T23 புலி சிக்கியது


Tags : Maasinudi Forest , The killer tiger, which had been wanted for 21 days, was caught in the Machinagudi forest
× RELATED மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள...