×

மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலியை தேடும் பணி 9வது நாளாக தொடங்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலியை தேடும் பணி 9வது நாளாக தொடங்கியது. புலியின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள 40 கேமராக்களில் புலி புகைப்படம் பதிவாகி உள்ளதா ஆராயப்படுகிறது.

Tags : Maasinudi Forest , Machinagudi Forest, Tiger
× RELATED மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக...