×

சேலம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக சாலையில் தடுப்பு சுவர் கற்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ள 2 நாள் ஆகும் என நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Salem district ,Accepting Mountain , Salem, torrential rains, Yercaud hills, landslides, landslides
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!